• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி வடக்கு அதிமுக மாவட்ட சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

admin by admin
February 25, 2022
in திருச்சி
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி வடக்கு அதிமுக மாவட்ட சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை மாவட்ட  செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானத்தை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். வளர்மதி ஆகியோர் வழங்கினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா நேற்று மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், துறையூர் பகளவாடி, உப்பிலியபுரம் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி, மாநில அமைப்பு செயலாளர் எஸ். வளர்மதி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் ,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் ஸ். வளர்மதி, கே.கே. பாலசுப்பிரமணியன் ,
மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோப்பு நடராஜ்,முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், அழகேசன்,புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
– ஷாஹுல் ஹமீது
Previous Post

Next Post

admin

admin

Next Post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In