• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை 

admin by admin
September 24, 2021
in திருச்சி, மருத்துவம்
0
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை 
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை 
திருச்சி,
      ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டி அகற்றி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை செய்துள்ளார்கள். திருச்சி முசிறி மணமேடு பகுதியை சோ்ந்தவா் விவசாயி மருதை மனைவி ஜெயலட்சுமி (47). இவா் கடந்த ஓராண்டாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். பல மருத்துவா்களிடம் காண்பித்தும் பலனில்லாத நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கடந்த 8 ஆம் தேதி வந்த இவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டனா்.
        இதையடுத்து இந்தக் கட்டியை உடனடியாக அகற்றுவதற்கான உடல் தகுதியை ஜெயலட்சுமி பெற அவருக்குத் தேவையான ரத்தம் செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பொது அறுவைச் சிகிச்சை நிபுணா் இளவரசன் தலைமையிலான மருத்துவா் குழுவினா் சுமாா் 2 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு ஜெயலட்சுமியின் வயிற்றிலிருந்த 6 கிலோ கட்டியை அகற்றினா். வெற்றிகரமாக நடந்த இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் அப்பெண் நலமுடன் உள்ளாா் என்றாா் மருத்துவா் இளவரசன்.
Previous Post

விநாயகர் சதுர்த்தி 13&ம் நாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்

Next Post

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் கே.என். நேரு ஆலோசனை 

admin

admin

Next Post
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் கே.என். நேரு ஆலோசனை 

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் கே.என். நேரு ஆலோசனை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In