• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

தனியார்கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்.

admin by admin
September 12, 2021
in செங்கல்பட்டு, மாவட்ட செய்திகள்
0
தனியார்கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தனியார்கோழிப் பண்ணையில் கோழி தீவனத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  115 ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்.
மதுராந்தகம்,
           செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அன்சர்புட், கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த கோழி பண்ணையில் ரேஷன் அரிசியை வேகவைத்து கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
         இந்த தகவலின் அடிப்படையில் ஏ.டி.ஜி.பி ஆபாஸ்குமார், ஸ்டாலின் டிஎஸ்பி ஜான்சுந்தர், ஆகியோரின் உத்தரவின்பேரில் கோழிப்பண்ணைக்கு சென்ற குற்றப்புலனாய்வு போலீசார் கோழி பண்ணையில் சோதனைசெய்தனர். அந்த சோதனை   கோழி தீவனத்திற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  5750 கிலோ,  அதாவது 50 கிலோ எடை கொண்ட 115 மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.  அதை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கோழிப் பண்ணையின் உரிமையாளர் மதுராந்தகம்  அப்துல்சமத் என்பவரை குற்றப் புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Previous Post

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் திருவாடனை வடக்கு தொகுதி செயற்குழு கூட்டம் ஏற்பாடு 

Next Post

அரசாங்கம், சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் செயல்பாடுகள் உள்ளன என பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

admin

admin

Next Post
அரசாங்கம், சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் செயல்பாடுகள் உள்ளன என பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

அரசாங்கம், சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் செயல்பாடுகள் உள்ளன என பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In