• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home கலைகள்

துப்பாக்கி  சுடும் போட்டியில் மூன்றாமிடத்தில் இராமநாதபுரம் எஸ்.பி.

admin by admin
August 31, 2021
in கலைகள், ராமநாதபுரம்
0
துப்பாக்கி  சுடும் போட்டியில் மூன்றாமிடத்தில் இராமநாதபுரம் எஸ்.பி.
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
துப்பாக்கி  சுடும் போட்டியில் மூன்றாமிடத்தில் இராமநாதபுரம் எஸ்.பி.
திருவாடானை, ஆக-31
       2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான  துப்பாக்கி சுடும் போட்டி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல காவல்துறைத் தலைவர்  தா.ச.அன்பு தலைமையில் நடைபெற்றது.
              இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சரக டி.ஐ.ஜிக்கள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை, பழனி, ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டுகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள், மதுரை மாநகர துணை ஆணையர்கள் என 18 காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகளை கொண்டு சுடும் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டல காவல்துறை தலைவர் தா.ச.அன்பு,  முதலிடத்தையும்,  தேஷ்முக் சேகர்,  கமாண்டன்ட், த.சி.கா 6ஆம் அணி  இரண்டாம் இடத்தையும், இராமநாதபுரம் எஸ்.பி, 3ம் இடத்தையும் பிடித்தனர்.
                                                                                                        சிறப்பு செய்தியாளர்  வாசு.ஜெயந்தன் 
             
Previous Post

மணப்பாறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் இளைஞா்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பொதுச் சேவை வழிகாட்டு பயிற்சியை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொடங்கி வைத்தா

Next Post

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு

admin

admin

Next Post
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In