படைவீரர் கொடிநாள் நிதி அதிக வசூல் செய்து திருச்சி மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில அளவில் படைவீரர் கொடிநாள் நிதி அதிக வசூல் செய்து இரண்டாம் இடம் பெற்றதற்காக தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுவிற்க்கு சுழற் கோப்பை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .மேலும்இச்சூழற்கோப்பையினை தொடர்ந்து இரண்டாவதுமுறையாக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெறுகிறார்என்பதுகுறிப்பிடத்தக்