• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மாவட்டத்தில் விரைவில் தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் திருச்சி, ஆகஸ்ட்.01- திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கையுந்து பந்துகழகத்தின் தலைமை புரவலரும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகத்தின் புரவலரும், தமிழக பள்ளிக்கல்வித் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் தலைவர் முனைவர் தங்க பிச்சையப்பா தலைமையில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் செயலாளர் கோவிந்தராஜன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் பேசும்போது:- திருச்சி மாவட்டத்தில் கையுந்து பந்து விளையாட்டு மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஓடு கலந்து ஆலோசித்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.மேலும் திருச்சி மாவட்டத்தில் மிக விரைவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தகவல்

admin by admin
July 31, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள், விளையாட்டு செய்திகள்
0
திருச்சி மாவட்டத்தில் விரைவில் தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் திருச்சி, ஆகஸ்ட்.01- திருச்சி மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கையுந்து பந்துகழகத்தின் தலைமை புரவலரும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகத்தின் புரவலரும், தமிழக பள்ளிக்கல்வித்  அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் தலைவர் முனைவர் தங்க பிச்சையப்பா தலைமையில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் செயலாளர் கோவிந்தராஜன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.  விழாவில் அமைச்சர் பேசும்போது:- திருச்சி மாவட்டத்தில் கையுந்து பந்து விளையாட்டு மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஓடு கலந்து ஆலோசித்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.மேலும் திருச்சி மாவட்டத்தில் மிக விரைவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படும் என தகவல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

திருச்சி மாவட்டத்தில் விரைவில் தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டிகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

திருச்சி, ஆகஸ்ட்.01-
         மாவட்ட கையுந்துப்பந்து கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்ட கையுந்து பந்துகழகத்தின் தலைமை புரவலரும் தமிழ்நாடு மாநில கையுந்து பந்து கழகத்தின் புரவலரும், தமிழக பள்ளிக்கல்வித் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி க்கு பாராட்டு விழா திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் தலைவர் முனைவர் தங்க பிச்சையப்பா தலைமையில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழகத்தின் செயலாளர் கோவிந்தராஜன் ஏற்பாட்டின் பேரில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சி மாவட்ட கையுந்து பந்து கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
               விழாவில் அமைச்சர்  திருச்சி மாவட்டத்தில் கையுந்து பந்து விளையாட்டு மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஓடு கலந்து ஆலோசித்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.மேலும் திருச்சி மாவட்டத்தில் மிக விரைவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படும் என பேசினார்.                                                           ஆனந்தன்

Previous Post

அங்கக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பட்டறிவுப் பயணம்

Next Post

திருச்சி கோவில்களுக்குச் செல்ல பக்தர்கள செல்ல தடை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவிப்பு

admin

admin

Next Post
திருச்சி கோவில்களுக்குச் செல்ல பக்தர்கள செல்ல தடை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சி கோவில்களுக்குச் செல்ல பக்தர்கள செல்ல தடை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In