• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

admin by admin
July 17, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

சர்வதேச நீதி நாளை முன்னிட்டு இராமநாதபுர மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக இணையவழி கருத்தரங்கு

இராமநாதபுரம், ஜூலை.17,
             மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சர்வதேச நீதி நாளை முன்னிட்டு மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அரசு சட்டக்கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த இணைய வழி கருத்தரங்கிற்கு மாவட்ட சட்ட பணிகள் சேர்மன் மகிழேந்தி மற்றும் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் தங்கரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி கதிரவன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

                    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு விதிகள்,பணிகள் ,செயல்பாடுகள் குறித்து சட்ட கல்லூரி முதல்வர் தங்கமணி விளக்கி பேசினார். திருவாடானை சட்டதன்னார்வலர் ஜெயந்தன் உட்பட மாவட்டத்தில் உள்ள பி.எல்.வி எனப்படும் சட்டத்தன்னார்வலர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இணைய வழி கருத்தரங்கு முடிவில் ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் செல்வ விநாயகம் நன்றி கூறினார்.
                                                                                                   சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்

Previous Post

தாம்பரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஊக்குவிப்பு.

Next Post

ஆஃப்கானிஸ்தானில் டேனிஷ் சித்திகி என்ற இந்திய புகைப்பட செய்தியாளர்கொல்லப்பட்டார்

admin

admin

Next Post
ஆஃப்கானிஸ்தானில்  டேனிஷ் சித்திகி என்ற இந்திய புகைப்பட செய்தியாளர்கொல்லப்பட்டார்

ஆஃப்கானிஸ்தானில் டேனிஷ் சித்திகி என்ற இந்திய புகைப்பட செய்தியாளர்கொல்லப்பட்டார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In