• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

admin by admin
July 3, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

சனிக்கிழமை – 03/07/2021

என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். யோசுவா 1:2

மோசேக்கு இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற தரிசனத்தை தேவன் கொடுத்ததார். யோசுவாவிற்கு கானானை சுதந்தரிக்கவேண்டும் என்ற தரிசனத்தைக் கொடுத்தார். கனவைக்கண்ட உடன் அதை நிறைவேறற தீர்மானிக்கவேண்டும். யோசுவா தீர்மானித்தார். மோசே திர்;மானித்தார். உங்கள் வாழ்க்கையில் கனவை நிறைவேற்ற தீர்மானியுங்கள். அடுத்த 5 வருடத்தில் அடுத்த 10 வருடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்பதை இப்பொழுதே கனவுகாண தீர்மானியுங்கள்;. 2021ம் வருடத்திற்குள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் கனவுகாணுங்கள். உங்களால் கனவு காண முடியும் என்றால் அதை நிறைவேற்றவும் முடியும். கனவுகாணுங்கள் வெற்றிபெறுங்கள்.

அறிக்கை:

என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினால் என் கனவுகளை நான் நனவாக்குவேன். அவரே என் வழியை வாய்க்கப்பண்ணுவார். ஆமெ;ன்

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

மணப்பாறையில் கோயில் பூசாரிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நிவாரண தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல்சமது வழங்கினார்.

Next Post

 ஆரணி சாலையில் மழையால் சேதமடைந்த குளத்தை சீர் செய்ய ஆய்வு

admin

admin

Next Post
 ஆரணி சாலையில் மழையால் சேதமடைந்த குளத்தை சீர் செய்ய ஆய்வு

 ஆரணி சாலையில் மழையால் சேதமடைந்த குளத்தை சீர் செய்ய ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In