• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குழந்தைகள் நல டாக்டர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

admin by admin
September 19, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குழந்தைகள் நல டாக்டர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி,
        கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது 12 வயதுடைய குழந்தைக்கு கணவரான குழந்தைகள் நல டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,  மகளை டாக்டரான தந்தையே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதியானது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
            அதன்பேரில், டாக்டர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 13ஆம் தேதி, அந்த டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
          இந்த வழக்கில் கைதான டாக்டர், பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவல்லி, அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு சிபாரிசு செய்தார். அதை அவர் ஏற்று, டாக்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையினை இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி, சிறையில் உள்ள டாக்டரிடம் வழங்கினார்.
Previous Post

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதியுடன் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முஸ்லிம்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும் என  வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் சந்திப்பின் போதுகோரிக்கை 

Next Post

திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது

admin

admin

Next Post

திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In