• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா

admin by admin
August 13, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா …  ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார்!

இராமநாதபுரம், ஆக,13-

                 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலகுறிச்சி கிராமத்தில் அறிவொளி இயக்கம் மூலம் கல்வி பயின்ற முதியோர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆலிஸ் தலைமையில்  நடந்தது. இதில் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார்.

நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், கிராம பெரியோர்கள் முத்துச்சாமி, பூவேந்திரன், கண்ணுச்சாமி, அரசு பாண்டி,  சந்திரன், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெரியோர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.    

                                      

Previous Post

இராமநாதபுரத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 72 வது ஜெனிவா ஒப்பந்த தினம்...

Next Post

மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  இறைவனடி சேர்ந்தார். 293 வது மடாதிபதி  நித்தியானந்தாவா ?

admin

admin

Next Post
மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  இறைவனடி சேர்ந்தார்.  293 வது மடாதிபதி  நித்தியானந்தாவா ?

மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  இறைவனடி சேர்ந்தார். 293 வது மடாதிபதி  நித்தியானந்தாவா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In