• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம்

admin by admin
September 16, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து வேண்டும் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம்
திருச்சி,
           வருகிற 20 ஆம் தேதி பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
           திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கேஎன் சேகரன் கோவிந்தராஜன் வன்னை அரங்கநாதன் செந்தில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கவிஞர் சல்மா மதிவாணன் சபியுல்லா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
      வருகின்ற 20-ம் தேதியன்று, பெட்ரோல் விலை, எரிவாயு விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல், போன்ற மக்கள் விரோத ஒன்றிய அரசினைக் கண்டித்து நடைபெறவிருக்கின்ற கண்டன  ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இல்லங்களில் ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டம் பெரும் திறள் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும். மக்களிடையே இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,நம் கழகத் தலைவர் அவர்களின் கட்டளையை தன் கடமையாக ஏற்று, கூட்டனி கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றினைந்து இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
         திமுக முப்பெரும் விழா  திருச்சி தெற்கு மாவட்டம்   சார்பாக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்  நேற்று மாலை நேரலை செய்யப்பட்டது. நேரலையை தெற்கு  மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் கண்டுகளித்தனர். இந்நிகழ்வில்கே என் சேகரன்  கோவிந்தராஜன் வண்ணைஅரங்கநாதன்  செந்தில்  கவிஞர்சல்மா  மதிவாணன்   சபியுல்லா மற்றும் மாவட்ட நகர பகுதி ஒன்றிய கழக செயலாளர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

admin

admin

Next Post
எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In