• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஆத்தூர் கிராமத்தில் முப்பெரும்  விழா நடைபெற்றது.

admin by admin
July 29, 2021
in செங்கல்பட்டு, மாவட்ட செய்திகள்
0
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஆத்தூர் கிராமத்தில் முப்பெரும்  விழா நடைபெற்றது.
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ஆத்தூர் கிராமத்தில் முப்பெரும்  விழா நடைபெற்றது.
              செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை பசுமை தாயக நாளாகவும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
                    விழாவில் மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில்  மாவட்ட செயலாளர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன் முன்னிலையில் பங்கேற்ற  பாமக பொறுப்பாளர்கள்  100 மரக்கன்று நடப்பட்டனர். தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.05 சதவீத இட ஒதுக்கீடை தமிழக அரசாணை வெளியிட்டதற்கு இனிப்புகள் வழங்கி பாமகவினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜியகுமார் சிறப்பாக செய்திருந்தார். 
                    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆதிகேசவன்,  மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்தி பெருமாள்,  முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் எடையாளம்  கோமதி இளங்கோவன்,  ஒன்றிய துணை செயலாளர் தேவன், கிளைச் செயலாளர்கள் வஜ்ரவேலு பலராமன்,  உள்ளிட்ட பாமக கட்சியினர் பங்கேற்றனர்.                                                                     செய்தியாளர். ராஜசேகர்.
Previous Post

உச்சிப்புளியில் மண்டபம் ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்- ஜானகிராமன் தலைமையில் நடந்தது!

Next Post

காளையர் கோவில் இந்தியன் வங்கியில் பள்ளி மாணவிக்கு வங்கி கணக்கு துவங்க மறுத்தனர். இதனால் தாய் மற்றும் பள்ளி மாணவி வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 

admin

admin

Next Post
காளையர் கோவில் இந்தியன் வங்கியில் பள்ளி மாணவிக்கு வங்கி கணக்கு துவங்க மறுத்தனர். இதனால் தாய் மற்றும் பள்ளி மாணவி வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 

காளையர் கோவில் இந்தியன் வங்கியில் பள்ளி மாணவிக்கு வங்கி கணக்கு துவங்க மறுத்தனர். இதனால் தாய் மற்றும் பள்ளி மாணவி வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In