• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்ளுக்கு மாற்று ஏற்பாடாக உணவு உற்பத்தி தொடா்பான தொழிற்சாலைகள் தொடங்க உதவிகள் வழங்கப்படும் திருச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேட்டி

admin by admin
July 24, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்ளுக்கு மாற்று ஏற்பாடாக உணவு உற்பத்தி தொடா்பான தொழிற்சாலைகள் தொடங்க உதவிகள் வழங்கப்படும் திருச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேட்டி

????????????????????????????????????

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்ளுக்கு மாற்று ஏற்பாடாக உணவு உற்பத்தி தொடா்பான தொழிற்சாலைகள் தொடங்க உதவிகள் வழங்கப்படும் திருச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேட்டி
திருச்சி,
        திருச்சியில் மூடப்பட்ட சிறு, குறு நிறுவனங்ளுக்கு மாற்று ஏற்பாடாக உணவு உற்பத்தி தொடா்பான தொழிற்சாலைகள் தொடங்க உதவிகள் வழங்கப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
      திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அருகேயுள்ள சிட்கோ வளாகத்தில், டிடிட்சியா கூட்டரங்கில் சிறு, குறு தொழில் நிறுவனக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் நேற்று மாலை  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராய், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், ப. அப்துல் சமது, பழனியாண்டி, தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னர் 10 தொழில் முனைவோருக்கு ரூ. 20.20 லட்சத்தில் முதலீட்டு மானியத் தொகைகளை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்.
         பின்னர் ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் செய்தியாளரிடம்  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் என்பது நிறுவனம் செயல்படத் தொடங்கிய பிறகு இறுதிக் கட்டத்தில்தான் வழங்கப்படும். ஆனால், சிறு, குறு தொழில் முனைவோரின் நலன் கருதி முன்கூட்டியே மானியத் தொகை வழங்கப்படுகிறது.
        சிட்கோ வளாகத்தில் தொழில்கூடங்கள் அமைத்துள்ள பலருக்கு இன்னும் உரிய பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்ற புகாா் பரவலாக உள்ளது. இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பட்டா, நில விற்பனை ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
   திருச்சியில் பெல் நிறுவனத்தின் உற்பத்தியைச் சாா்ந்து தொடங்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் பல மூடப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனா். பெல் நிறுவனத்துக்கான ஆா்டா்கள் பெரும்பாலும் வட மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. மேலும், முன்பைவிட குறைந்த தொகையில் (10 ஆயிரம் கோடியிலிருந்து 3 ஆயிரம் கோடி வரை குறைவு) ஆா்டா்கள் வருவதால்அனைவருக்கும் வேலை வழங்க இயலவில்லை. எனவே, அத்தகைய தொழிற் சாலைகளை உணவு சாா்ந்த உற்பத்திக் கூடங்களாக மாற்றவும், அதற்கான உதவிகளை வழங்கவும் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் இணைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனா். அந்தப் பரிந்துரைகளை முதல்வா் கவனத்துக்குக் கொண்டு சென்று மூடப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும்  இவ்வாறு அவர் கூறினார்.                                                 கே.எம். ஷாகுல்ஹமித்
Previous Post

பிளஸ் 2 தோ்வில் தோ்வெழுதி கூடுதல் மதிப்பெண் பெற ஆன்லைன் விண்ணப்பம் பதிவிடும்  மையங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

Next Post

மீன் ஏற்றிவந்த சிறிய கண்டெய்னர் வாகனம் விபத்து ஒருவர் பலி 

admin

admin

Next Post
மீன் ஏற்றிவந்த சிறிய கண்டெய்னர் வாகனம் விபத்து ஒருவர் பலி 

மீன் ஏற்றிவந்த சிறிய கண்டெய்னர் வாகனம் விபத்து ஒருவர் பலி 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In