• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் மறைவு

    மணப்பாறை தொகுதிக்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது  இரங்கல்

admin by admin
July 3, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் மறைவு
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் மறைவு
திருச்சி,
                 மணப்பாறை தொகுதிக்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது  இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல் சமது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் திமுகவின் முன்னோடி, 1996ஆம் ஆண்டில் மருங்காபுரி தொகுதியில் வெற்றி பெற்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்.
              சிறந்த இலக்கிய தமிழ் பேச்சாளராகத் திகழ்ந்தவர். தனக்கு வழங்கப்பட்ட கட்சி பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டவர். இவர் அமைச்சராக இருந்தபோது தான் இத்தொகுதி மக்களின் தாகம் தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வந்தது காலத்திற்கும் அழியாத நற்பெயரைப் பெற்று அண்ணாருக்கு தந்தது.
          நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மணப்பாறை தொகுதியில் எனது வெற்றிக்காக, உடல் பலவீனமான நிலையிலும் தீவிரமாக களப்பணியாற்றியவர். வெற்றிக்குப் பின் சந்தித்த போதெல்லாம் தொகுதி மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்து பல்வேறு நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.
       அவரது மறைவு இத்தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                  ஷாகுல்ஹமித்
Previous Post

முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் காலமானார்

Next Post

ஸ்ரீரங்கம் கோயிலில்  ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீா்

admin

admin

Next Post
ஸ்ரீரங்கம் கோயிலில்  ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீா்

ஸ்ரீரங்கம் கோயிலில்  ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீா்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In