• Profile
  • Contact
Thursday, March 23, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

முசிறியில் நடைபெற்ற ஜமாபந்தியில், 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினார்.

admin by admin
June 22, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
முசிறியில் நடைபெற்ற ஜமாபந்தியில், 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினார்.
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
முசிறியில் நடைபெற்ற ஜமாபந்தியில், 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினார்.
திருச்சி; முசிறியில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில், 18 பேருக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. முசிறி வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜமாபந்திக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். இணையம் மூலம் பெறப்பட்ட 52 மனுக்களில் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த 15, முதியோா் உதவித் தொகை கோரிய 3 என 18 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தா.பேட்டை பகுதி பிள்ளாப்பாளையம், மகாதேவி, மோருப்பட்டி, கரிகாலி, வடமலைப்பட்டி, காருகுடி, ஊரக்கரை, ஜம்புமடை, வாளசிராமணி உள்ளிட்ட கிராமங்களின் வருவாய்க் கணக்குகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.தொடா்ந்து மாங்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் சித்த மருத்துவ முகாம் மற்றும் தொட்டியம், முசிறி அரசு மருத்துவமனைகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.

ஜமாபந்தியில் முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன், அலுவலக மேலாளா் (பொது) சிவசுப்ரமணியம்பிள்ளை உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஷாஹுல் ஹமீது
Previous Post

சதுரங்க விளையாட்டில் தொடா் கற்றல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் தகவல்.

Next Post

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்.

admin

admin

Next Post
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் புகழாரம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In