• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தார்

admin by admin
August 24, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தார்
திருச்சி.aaka.24,
           திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் கரையில் 1000 பனை விதைகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நிகழ்வில் பங்கேற்று, முதல் கட்டமாக பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
           உதவிச் செயற்பொறியாளா் ஜெயராம், உதவிப் பொறியாளா் சுகுமாா், ஊராட்சித் தலைவா் சுந்தரம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், நிா்மலா மற்றும் ஷைன் திருச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மனோஜ் தா்மா் மற்றும் நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.
           பனை விதைகள் நடும் பணி குறித்து மனோஜ் தா்மா் கூறியது: அரசு பனை மர மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து, மாநில மரமான மனை மரங்களை நட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘ஷைன் திருச்சி’ அமைப்பு சாா்பில் பனை விதைப்போம், பாரம்பரியம் காப்போம் என்ற விழிப்புணா்வு இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
          முதல் கட்டமாக பெரியகுளத்தில் 1000 பனை விதைகள் நடப்படவுள்ளன. கள்ளிக்குடி பகுதிகளிலுள்ள பெரிய, சிறிய அளவிலான குளங்கள், வாய்க்கால் பகுதிகளில் முதல் கட்டமாக 1000 பனைமர விதைகளை நடவுள்ளோம்.
          தொடா்ந்து பெரம்பலூா் பகுதிகளிலிருந்து பனை விதைகள் வரவழைத்து, மேலும் 4 ஆயிரம் பனை மர விதைகள் நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், நீா்நிலைகள் காக்கப்படும், பனையின் மூலம் கிடைக்கும் பொருள்களினால் பனைத் தொழிலாளா்கள் பயன் பெறுவா். இதற்கான உறுதிமொழியை அரசே ஏற்று செயல்படுத்தியுள்ளது வரவேற்கக்கூடியது இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

திருச்சி பொன்மலை பணிமனையில் ரூ.18¼ கோடி செலவில் உருவான 2 மலை ரெயில் என்ஜின்கள் ஊட்டிக்கு பயணம்

Next Post

நீலகிரி கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி 

admin

admin

Next Post

நீலகிரி கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In