• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

மகளிர் நலன் கருதி குடிசைத் தொழில் செய்ய வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் வழக்கறிஞர் பாலாஜிவாக்குறுதி.

admin by admin
October 3, 2021
in செங்கல்பட்டு, மாவட்ட செய்திகள்
0
மகளிர் நலன் கருதி குடிசைத் தொழில் செய்ய வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் வழக்கறிஞர் பாலாஜிவாக்குறுதி.
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
மகளிர் நலன் கருதி குடிசைத் தொழில் செய்ய வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தர ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிடும் வழக்கறிஞர் பாலாஜிவாக்குறுதி.
அச்சிறுப்பாக்கம்
        செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல்சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் பாலாஜி, பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
              வரும் அக்டோபர் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க மின்னல்சித்தாமூர், மின்னல் கீழ்மின்னல், கீழ்பட்டு,  உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டார். அப்போது வாக்காளர் பெருமக்களிடம் கூறுகையில் மகளிர் நலன் காக்க குடிசை தொழில் செய்ய அனைத்து வகையிலும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி உதவி செய்து தரப்படும், குறிப்பாக சமுதாயக் கூடத்தில் இருந்து சத்துணவு கூடம் வரை தரமான இணைப்பு சாலை அமைத்து தரப்படும், மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செயல்படாத இ-சேவை மையத்தை உடனே செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும், மேலும் லஞ்ச லாவண்யத்தை ஒழித்து ஊழல் இல்லாத நல்லாட்சியை அமைப்பேன் என தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் பூமாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பூட்டு சாவி சின்னத்தின் வேட்பாளர் வழக்கறிர் பாலாஜியை வரவேற்றனர்.  மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர்.
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை

Next Post

பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்க்கும் டேங்கர் ஆப்பரேட்டர்களுக்கு தனிநபர் காப்பீடு ஏற்படுத்தித் தர வாக்குறுதி.

admin

admin

Next Post
பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்க்கும் டேங்கர் ஆப்பரேட்டர்களுக்கு தனிநபர் காப்பீடு ஏற்படுத்தித் தர வாக்குறுதி.

பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்க்கும் டேங்கர் ஆப்பரேட்டர்களுக்கு தனிநபர் காப்பீடு ஏற்படுத்தித் தர வாக்குறுதி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In