• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

admin by admin
July 21, 2021
in செங்கல்பட்டு, மாவட்ட செய்திகள்
0
போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

             தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி.சாலையில் சென்னை போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.   
         அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் குமார் மற்றும் உதவி ஆணையர் ஶ்ரீதர் ஆகியோர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களுக்கு முககவசம், சானிடேசர்  வழங்கினர். அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர். தேவ் ஆனந்த்,   தாம்பரம் போக்குவரத்து  ஆய்வாளர் ஜெயவேல், கல்லூரி துணை முதல்வர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.                                   சிறப்பு நிருபர் S.V.கார்த்திக்ராஜா

Previous Post

இராமநாதபுரத்தில் ஹஜ் பெருநாளை யொட்டி பதிவு பெற்ற தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை 

Next Post

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். இவரது கல்லறை, திண்டுக்கல்லில் இருப்பதாக பரபரப்பு திண்டுக்கல்லில் புதர் மண்டி கிடந்த 200 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டது. 

admin

admin

Next Post
பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். இவரது கல்லறை, திண்டுக்கல்லில் இருப்பதாக பரபரப்பு திண்டுக்கல்லில் புதர் மண்டி கிடந்த 200 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டது. 

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். இவரது கல்லறை, திண்டுக்கல்லில் இருப்பதாக பரபரப்பு திண்டுக்கல்லில் புதர் மண்டி கிடந்த 200 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டு பிடிக்கப்பட்டது. 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In