• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

பாலியல் தொந்தரவுகளை தடுக்க  திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை இணைய வழியில் ஆலோசனை 

admin by admin
June 9, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
பாலியல் தொந்தரவுகளை தடுக்க  திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை இணைய வழியில் ஆலோசனை 
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
பாலியல் தொந்தரவுகளை தடுக்க  திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட  பள்ளி முதல்வா், ஆசிரியா்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  இணைய வழியில் ஆலோசனை 
திருச்சி
      பாலியல் தொந்தரவுகளை தடுக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர்களுடன் போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
          தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் பிரச்சினைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்க இயலாத சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான பள்ளிகள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இப்படி ஆன்-லைன் மூலம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் பாலியல் தொந்தரவு தரும் வகையில் நடந்து கொண்டதாக புகார்கள் வரப்பெற்று உள்ளன.
           இதுபோன்ற புகார்கள் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் வராமல் இருப்பதற்காக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆன்-லைன் மூலம் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மண்டலத்தை சேர்ந்த 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

          இதுபோன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பாலியல் ரீதியான தொந்தரவுகளை போக்கிடும் வகையில் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களுடன் மத்திய மண்டல ஐஜி வி. பாலகிருஷ்ணன், இணைய வழியில் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது: இணைய வழியில் வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்தால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தைச் சாா்ந்த இரு நபா்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
     பள்ளி மாணவ, மாணவிகள் பாலியல் தொந்தரவு தொடா்பான புகாா்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்கள் பள்ளி நிா்வாகத்தால் மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் புகாா்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியா்கள் மீது போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியா்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் அச்சமும் தயக்கமும் இன்றி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்  இவ்வாறு அவர் பேசினார்..இக்கூட்டத்தில், மத்திய மண்டலத்தில் உள்ள சுமாா் 255 பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

 
Previous Post

மத்திய மண்டலத்தில் ஆசிரியா்கள் மீது பாலியல் புகாா்

Next Post

திருச்சி மாவட்டத்தில் குளங்களை முழுமையாக செப்பனிட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில் குளங்களை முழுமையாக செப்பனிட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்

திருச்சி மாவட்டத்தில் குளங்களை முழுமையாக செப்பனிட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In