• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திண்டுக்கல்

பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் 

admin by admin
September 25, 2021
in திண்டுக்கல், திருச்சி, மாவட்ட செய்திகள்
0
பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் 
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் 
திருச்சி
       பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
      திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி நிர்மலா (வயது 60) . சீலப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினரான இவர், 100 நாள் வேலை திட்ட பணி மேற்பார்வையாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி காலை செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் கால்வாய் தூர்வாரும் வேலை தொடர்பாக 100 நாள் வேலைக்கு வந்த பெண்கள் சிலரிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களில் 2 பேர் நிர்மலாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். மேலும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் நிர்மலாவின் தலையை துண்டித்து எடுத்தனர். பின்னர் அவரது தலையோடு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று நந்தவனப்பட்டியில் உள்ள பசுபதிபாண்டியன் வீட்டின் முன்பு தலையை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.
            இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் நிர்மலாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இதில் நிர்மலா 5வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார் என்பதும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு அவ்வப்போது ஆஜராகி வந்ததும் தெரியவந்தது.
        இந்தநிலையில் நிர்மலா படுகொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பிலாத்து வேடசந்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (33), திண்டுக்கல் செம்பட்டி சீவல்சரகு பகுதியை சேர்ந்த சங்கிலி கருப்பன் (28), தமிழ்செல்வன் (22), அலெக்ஸ்பாண்டி (18), திண்டுக்கல் அம்புலிப்பட்டி பாலகிருஷ்ணா புரத்தை சேர்ந்த முத்துமணி (23) ஆகிய 5 பேர் வக்கீல் பொன்.முருகேசன் மூலமாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற எண் 4ல் சரண் அடைந்தனர். அவர்களை 28.ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு குமார் உத்தரவிட்டார்.  இதையடுத்து 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Previous Post

மணப்பாறையில் பலத்த மழையால் நள்ளிரவில் குளம் உடைந்ததால் 300 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் கடும் அவதி

Next Post

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காலடித் தடம்: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?

admin

admin

Next Post

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் காலடித் தடம்: அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In