• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்!

admin by admin
July 31, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்!

தொண்டி,ஜூலை.31
                   இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த பாசிப்பட்டிணம் மேற்கு தெருவைச் சேர்ந்த ஆலிஃப் மகன் முசமில்(44).இவர் பாசிப்பட்டிணத்தில் சூப் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடைக்குத்தேவையான இறைச்சி, காய்கனிகளை தொண்டியிலிருந்து வாங்கிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாசிப்பட்டிணத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலியானார். பலியான முசமில் மைத்துனர் அமீர்கான் கொடுத்த புகாரின் அடிப்;படையில் எஸ்.பி.பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயப்பிரதா வழக்கு பதிவு செய்து,பிரேதத்தை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு திருவாடானை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
                                                                                           சிறப்பு செய்தியாளர் தாளை.வாசு.ஜெயந்தன்

Previous Post

குழந்தைத் தொழிலாளர் முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

Next Post

அங்கக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பட்டறிவுப் பயணம்

admin

admin

Next Post
அங்கக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பட்டறிவுப் பயணம்

அங்கக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பட்டறிவுப் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In