• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

தொண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்குக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்

admin by admin
July 22, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
தொண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்குக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்
0
SHARES
72
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தொண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்குக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்

தொண்டி, ஜூலை.22,
          இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே தமிழக அரசும், ஓரிக்கோட்டையில் உள்ள இரக்கத்தின் திருச்சிலுவை கன்னி யாஸ்திரிகளால் நடத்தப்படும் சிறப்பு பள்ளியும், தொண்டி அன்பாலயா மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான உண்டு, உறைவிடப்பள்ளியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்,

இராமநாதபுர மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மினு, ஓரிக்கோட்டை கருணை இல்ல நிர்வாகி லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பாலயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சவேரியார் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பகுதி சுகாதார செவிலியர் பத்மா, சுகாதார ஆய்வாளர் சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாம் முடிவில் ஓரிக்கோட்டை கருணை இல்ல ஆசிரியை சகோதரி சத்யா நன்றி கூறினார்.
                                                                                சிறப்பு செய்தியாளர் நம்புதாளை வாசு.ஜெயந்தன்

Previous Post

தமிழகம் முழுவதும்  12,400 தொகுப்பூதியம் பெறும் சிறப்பாசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீா்வு காணப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Next Post

திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் நாங்கள் இணையவில்லை -  இராமநாதபுரம், மண்டபம் அமமுக ஒன்றிய செயலாளர்கள் விளக்கம்.

admin

admin

Next Post
திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் நாங்கள் இணையவில்லை –  இராமநாதபுரம், மண்டபம் அமமுக ஒன்றிய செயலாளர்கள் விளக்கம்.

திமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் நாங்கள் இணையவில்லை -  இராமநாதபுரம், மண்டபம் அமமுக ஒன்றிய செயலாளர்கள் விளக்கம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In