• Profile
  • Contact
Thursday, March 23, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிரவாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

admin by admin
July 25, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிரவாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிரவாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி,
              தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிரவாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
             திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் மற்றும் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லைநகர் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
       கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என். ஆர். சிவபதி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் அமைச்சர் அண்ணாவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாவட்ட பொருளாளர் சேவியர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் மல்லிகா, சின்னசாமி, வக்கீல் அணி செயலாளர் அன்பு பிரபாகரன், பாசறை செயலாளர் சோனா விவேக் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நகர, பேரூர் கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.
         இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட் தேர்வு ரத்து, கட்டுமான பொருட்களின் விலையை குறைப்பது, பெட்ரோல்- டீசல் விலையை குறைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவது,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் போன்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி.காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதில் போன்ற வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை கழகம் அறிவித்தவாறு வருகிற 28-ஆம் தேதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்.
        தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
              திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பொய் வழக்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளுக்கு சட்ட உதவி செய்வதற்கு வக்கீல்கள் குழு அமைப்பது என தீர்மானிக்கப் படுகிறது.
     பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு சிறப்பாக தேர்தல் பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது. மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.                      கே.எம்.ஷாகுல்ஹமித்
Previous Post

திருச்சி மாநகர் மாவட்டத்தில் அமமுகநிர்வாகிகள் கூண்டோடு வலகி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்கள்

Next Post

செய்யது அம்மாள் அறக்கட்டளை  கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் தொடக்கம்.

admin

admin

Next Post
செய்யது அம்மாள் அறக்கட்டளை  கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் தொடக்கம்.

செய்யது அம்மாள் அறக்கட்டளை  கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் தொடக்கம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In