• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருவெறும்பூர் தொகுதி  நவல்பட்டு  அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

admin by admin
August 5, 2021
in திருச்சி, மருத்துவம், மாவட்ட செய்திகள்
0
திருவெறும்பூர் தொகுதி  நவல்பட்டு  அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருவெறும்பூர் தொகுதி  நவல்பட்டு  அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருச்சி,
             திருவெறும்பூர் தொகுதி  நவல்பட்டு  அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
               தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீங்கள் எந்தவித தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி இட்டுக் கொள்ளும் போது அதே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
             தமிழக முதல்வர் அவர்களின் நோய் தடுப்பு முயற்சிக்கு உறுதுணையாக இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசத்தை அணிந்து நோயிலிருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம் என கூடி இருந்தவர்களிடம் கூறினார்  கோரணா தடுப்பூசி முகாமில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாராட்டும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தார் அமைச்சார் ஒன்றிய பொதுநிதி ரூபாய் 6 லட்சத்தில் இருந்து அமைக்கப்பட்ட தார்ச் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் கே எஸ் எம் கருணாநிதி மாரியப்பன் நவல்பட்டு சண்முகம்  கங்காதரன்  கயல்விழி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.                                                                                                         கே.எம். ஷாகுல்ஹமித்
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்லும் 3 வீரா்கள் பயணம் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார்

admin

admin

Next Post
தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்லும் 3 வீரா்கள் பயணம் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார்

தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்லும் 3 வீரா்கள் பயணம் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In