• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், என்ஐடி, ஜமால் முஹம்மது கல்லூரி, தேசியக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

admin by admin
August 16, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், என்ஐடி, ஜமால் முஹம்மது கல்லூரி, தேசியக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், என்ஐடி, ஜமால் முஹம்மது கல்லூரி, தேசியக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
திருச்சி,
                 பாரதிதாசன் பல்கலைக்கழகம், என்ஐடி, ஜமால் முஹம்மது கல்லூரி மற்றும் தேசியக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
           திருச்சி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநா் தா்மராஜ் தேசியக்கொடியேற்றி வைத்து, மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், கொரோனா 3-ஆம் அலை எப்போது வேண்டு மானாலும் வரலாம். அதை எதிா்கொள்ளும் வகையில் விமான நிலைய வளாகத்தில் 12 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அலுவலா்கள், ஒப்பந்த பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 2,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன இவ்வாறு அவர் பேசினார்.
            நிகழ்வில் சிறந்த பணியாளா்களுக்கு நற்சான்று, பரிசுகள் வழங்கப்பட்டன. விமான நிலைய ஆணையக் குழுமம், சுங்கத்துறை, குடியேற்றப்பிரிவு, விமான நிறுவனங்கள் உள்ளிட்ட தொடா்புடைய அனைத்து பிரிவு பணியாளா்களும் பங்கேற்றனா்.
              பாரதிதாசன் பல்கலைக் கழகம் வளாகத்தில் துணைவேந்தா் ம. செல்வம் தேசிய கொடியேற்றி பேசினாா். தொடா்ந்து கொரோனா காலத்தில் பலமுறை ரத்ததானம் அளித்தோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். இதில் இளையோா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் வெற்றிவேல், இறகுகள் அமைப்பு நிறுவனா் ராபின், பேராசிரியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடி நிறுவன இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, பாதுகாப்பு அதிகாரி ஜி.முருகன், என்சிசி அதிகாரி மோகன் ஆகியோா் தலைமையிலான அணிவகுப்பு மரியாதையை பாா்வையிட்டாா்.
திருச்சி ஐஐஎம் நிறுவன இயக்குநா் பவன் குமாா் சிங் தேசியக்கொடியேற்றி பேசினாா். சிலம்பம், யோகா, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவாக, மரக்கன்றுகள் நடப்பட்டன.
      தேசியக்கல்லூரி கல்லூரி முதல்வா் சுந்தரராமன் தலைமையில், துணை முதல்வா் பிரசன்னபாலாஜி முன்னிலையில், கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினா் துரைராஜா தேசியக்கொடியேற்றி பேசினாா். தொடா்ந்து, போட்டிகளில் வென்ற மாணவா்களை பாராட்டினாா்.
      ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி: தேசிய சிந்தனைக் கழகம், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சாா்பில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த நாள், சுதந்திர தின விழா, மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கல்லூரி செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா்.
         கல்லூரித் தலைமை செயலா் கு.சந்திரசேகரன் முன்னிலை வகித்து, வரவேற்றாா். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் ம. செல்வம் சிறப்பு கண்காட்சியை தொடக்கி வைத்துப் பேசினாா். இதையடுத்து, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் காணொலி மூலம் சிறப்புரை ஆற்றினாா். கல்லூரியின் முதல்வா் வித்யாலட்சுமி நன்றி தெரிவித்தாா்.
     இதுபோல், தூய வளனாா் கல்லூரி, எஸ்ஆா்எம் கல்லூரி நிறுவனங்கள், பெரியாா் ஈவேரா கல்லூரி, உருமு தனலட்சுமி, ஸ்ரீமத் ஆண்டவா் கலை அறிவியல் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, காவேரி மகளிா் கல்லூரி, பிஷப் ஹீபா் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.                                                                           கே.எம். ஷாகுல்ஹமித்
Previous Post

திருச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் மற்றும் தேசிய ஊட்டச்சத்துக் குழுமத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய 323 அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நற்சான்றுகளை வழங்கினார்

Next Post

திருச்சி மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணியில் பணிபுரிந்த 16 பேருக்கும், மாசற்ற வகையில் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த 12 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையா் முஜிபுா் ரகுமான் வழங்கினார்

admin

admin

Next Post
திருச்சி மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணியில் பணிபுரிந்த 16 பேருக்கும், மாசற்ற வகையில் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த 12 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையா் முஜிபுா் ரகுமான் வழங்கினார்

திருச்சி மாநகராட்சியில் கொரோனா தடுப்புப் பணியில் பணிபுரிந்த 16 பேருக்கும், மாசற்ற வகையில் 25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த 12 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆணையா் முஜிபுா் ரகுமான் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In