• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ .12 லட்சம் மதிப்பிலான 4 குடிநீர் தொட்டிகளை   நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் ..நேரு திறந்து வைத்தார்

admin by admin
July 18, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ .12 லட்சம் மதிப்பிலான 4 குடிநீர் தொட்டிகளை   நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் ..நேரு திறந்து வைத்தார்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ .12 லட்சம் மதிப்பிலான
4 குடிநீர் தொட்டிகளை   நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் ..நேரு திறந்து வைத்தார்
ஜூலை.19-
       திருச்சி  மாவட்டம்,(54 அ)- வது வட்டம் உறையூர் புதுபாய்க்காரத் தெருவில் ஆழ்துளை குடிநீர் குழாயை  பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுதமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 9 லட்சம் செலவில்( 54 அ )வார்டுக்கு உட்பட்ட புது பாய் கார தெரு புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட  4 இடங்களில் ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் ிகுடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். 
           இந்நிகழ்ச்சியல் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு,  மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான். நகர பொறியாளர் அமுதவல்லி, கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் வினோத் , மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ, புத்தூர் தர்மராஜ், என்ஜினியர் மோகன்ராஜ், வட்டச் செயலாளர்கள் ராபின்சன், பூலோகநாதன், வண்ணை மோகன், இளையராஜா, கமால், ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் புயல் கிருஷ்ணன், கார்த்திகேயன், ஆன்ட்ரூஸ், பூக்கடை ரவிசங்கர், எம்.கே.குமார், செந்தில், நந்து, காட்டூர் சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திறப்பு விழாவிற்கு பின்னர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் கே.என்.நேரு மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்
Previous Post

கவிஞர் வாலி நினைவு தினம் 

Next Post

ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் வெற்றி தீபம் திருச்சி வருகை

admin

admin

Next Post
ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் வெற்றி தீபம் திருச்சி வருகை

ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் வெற்றி தீபம் திருச்சி வருகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In