• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள்ரூ.50 ஆயிரம் மானியம் மாவட்ட  ஆட்சியா் சு. சிவராசு தகவல்

admin by admin
September 8, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள்ரூ.50 ஆயிரம் மானியம் மாவட்ட  ஆட்சியா் சு. சிவராசு தகவல்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள்ரூ.50 ஆயிரம் மானியம் மாவட்ட  ஆட்சியா் சு. சிவராசு தகவல்
திருச்சி,
      மாவட்டத்தில் அரசு மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட  ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார். இதுகுறித்து திருச்சி மாவட்ட  ஆட்சியா் சு. சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிசி, எம்பிசி, மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீா்ப் பாசன வசதி ஏற்படுத்த புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
           இதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் சாதி, இருப்பிடச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சிறுகுறு விவசாயிக்கான சான்று, நில உடைமைக்கு ஆதாரமாக கனிணி வழிப் பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைத்த விண்ணப்பத்துடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

Previous Post

தொண்டி அருகே கடலோர கிராமமான

Next Post

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள முதல்வா்க்கு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் பாராட்டு

admin

admin

Next Post

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள முதல்வா்க்கு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் பாராட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In