• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி தொடங்கி வைத்தார்

admin by admin
October 2, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி  நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி தொடங்கி வைத்தார்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி தொடங்கி வைத்தார்
 திருச்சி ,
   நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வுகளையொட்டி, திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் வகையிலான கைவினைப் பொருள்கள் கண்காட்சி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
      ஜியோ கோ், கங்கா ஆா்கானிக் பாா்ம், மற்றும் நுண் உரமாக்கும் தன்னாா்வலா்கள், மறுசுழற்சி உற்பத்தியாளா்கள், கைவினைப் பொருள் கலைஞா்கள் , மகளிா் சுய உதவிக்குழுவினா் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டு கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஏராளமானோா் இதைப் பாா்வையிட்டனா். மாநகராட்சி அலுவலா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், சுப. கமலக்கண்ணன், எஸ். திருஞானம், எஸ்.செல்வபாலாஜி, அ. அக்பா்அலி மற்றும் நேரு இளையோா் மைய மாவட்ட இளைஞா் அலுவலா் ஸ்ருதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Previous Post

திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை விளை நிலங்கள் நீரில் மூழ்கின-தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

Next Post

தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  

admin

admin

Next Post
தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  

தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In