• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் சசிகலாவிடம் கதறல் ஆடியோ

மீண்டும் வருவோம் சசிகலா உறுதி

admin by admin
June 7, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் சசிகலாவிடம் கதறல் ஆடியோ
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

திருச்சி பிரமுகர் ஒத்தக்கடை செந்தில் சசிகலாவிடம் கதறல் ஆடியோ, மீண்டும் வருவோம் சசிகலா உறுதி

        இவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவின் தீவிர விசுவாசி. அவர் பேரில் சின்னமா பேரவை தொடங்கி நடத்தி வருபவர்.
 ஜெயலலிதா மற்றும் சசிகலா ஊழல் வழக்கில் விரைவில் விடுதலையாக திருச்சி மலைக்கோட்டைக்கு முட்டி போட்டு படிகட்டு ஏறியவர். சசிகலாவின்                                                  பிறந்தநாள் அன்று கோவில்களில் மண்சோறுசாப்பிடுவார், ஏழை எளியமக்களுக்கு 

   அன்னதானம் வழங்குவர். சசிகலா உடல்நிலை சரியில்லாதபோது அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். இவ்வாறு தீவிர சின்னம்மாவின் விசுவாசியாக இருந்த ஒத்தக்கடை செந்தில் தொலைபேசிக்கு சற்று நேரம் முன்பு சசிகலா பேசியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சசிகலாவிடம் செந்தில் அழுதுகொண்டே நீங்கள் தலைமை ஏற்க உடனே வர வேண்டும் என கூறுகிறார். உங்களிடம் பேசும்போது எனது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை மன்னித்துவிடுங்கள் எனவும் கூறுகிறார்.

       இதனால் அதிமுகவை சேர்ந்த செந்தில் தம்பி சசிகலாவிடம் பேசியபோது பத்திரமாக இருங்கள் கொரோனா காலம் முடிந்தவுடன் விரைவில் தொண்டர்களை நேரில் சந்திப்பேன். அதனால்தான் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறேன். முக கவசம் அணியுங்கள். குடும்பத்தார் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் கூறினார்.            ஷாகுல்ஹமித்

Previous Post

திருச்சியில் ஆற்காடு நவாப் அறக்கட்டளையின் சார்பில் 1500 பொதுமக்களுக்கு  அமைச்சர் கே.என்.நேரு அரிசி வழங்கினார்

Next Post

வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசின் நிவாரண உதவித் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்

admin

admin

Next Post

வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் தமிழக அரசின் நிவாரண உதவித் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In