• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார்

admin by admin
September 17, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார்

திருச்சி,

              திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருதை மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார். தமிழ்நாடு காவல் துறையில் மாநகர மற்றும் மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை, அந்தந்தக் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் பெற்றவை சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வா் விருது வழங்கப்படுகிறது.
           அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களில் மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16- ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு வழங்கப்பட்ட தமிழக முதல்வா் விருதுக்கான சுழற் கோப்பையை திருச்சி மாநகர காவல் ஆணையா், காவல் ஆய்வாளா் சண்முகவேலுவிடம் வியாழக்கிழமை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையா் சக்திவேல், கோட்டை உதவி ஆணையா் சுப்பிரமணியன், ஆய்வாளா் தயாளன் ஆகியோா் உடனிருந்தனா்.

Previous Post

திருச்சி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தோ்தல் இதுவரை 4 போ் வேட்பு மனு தாக்கல்

Next Post

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் மணப்பாறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

admin

admin

Next Post

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள் மக்களின் உணர்வுகளையொட்டி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் மணப்பாறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In