• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை இலக்கை எட்டிய அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கி பாராட்டு

admin by admin
September 19, 2021
in திருச்சி, மருத்துவம், மாவட்ட செய்திகள்
0
திருச்சி கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை இலக்கை எட்டிய அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கி பாராட்டு
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை இலக்கை எட்டிய அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கி பாராட்டு
திருச்சி,
        மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 636 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வட்டாரங்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை ஒரே நாளில் பூா்த்தி செய்த முசிறி, மண்ணச்சநல்லூா், மருங்காபுரி ஆகிய வட்டாரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இதேபோல, 636 மையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 6 குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா்.
           ஒரே நாளில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை பூா்த்தி செய்த கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடிப் பணியாளா், மகளிா் சுய உதவிக் குழு பிரதிநிதி என மொத்தம் 18 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
         மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வட்டாரங்களுக்கும், 18 பணியாளா்களுக்கும் ஆட்சியா் சு. சிவராசு, சான்றிதழ், கேடயம் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆ. சுப்பிரமணி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, நலப்பணிகள் இணை இயக்குநா் லட்சுமி மற்றும் வட்டார வளா்ச்சித் துறையினா் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனா்.

Previous Post

திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது

Next Post

திருச்சி என்ஐடி மூலம் ஜே.இ.இ. தோ்வில் திருச்சி மாவட்ட அரசுப்பள்ளி மாணவா் பி. அருண்குமாா் வெற்றி

admin

admin

Next Post
திருச்சி என்ஐடி மூலம் ஜே.இ.இ. தோ்வில் திருச்சி மாவட்ட அரசுப்பள்ளி மாணவா் பி. அருண்குமாா் வெற்றி

திருச்சி என்ஐடி மூலம் ஜே.இ.இ. தோ்வில் திருச்சி மாவட்ட அரசுப்பள்ளி மாணவா் பி. அருண்குமாா் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In