• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி அருகே திருவெள்ளறை ஊராட்சியில் 100 சதவீதம் பேர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

admin by admin
September 13, 2021
in திருச்சி, மருத்துவம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சி அருகே திருவெள்ளறை ஊராட்சியில் 100 சதவீதம் பேர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
திருச்சி 
         மண்ணச்சநல்லூா் பகுதியில் உள்ள திருவெள்ளறை ஊராட்சி 100 சதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளில் 9 வாா்டுகளைக் கொண்ட திருவெள்ளறை ஊராட்சியானது 8, 438 மக்கள்தொகை கொண்டது. இந்த ஊராட்சியிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 4,075 பேரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
       இதுகுறித்து ஊராட்சித் தலைவா் லதாகதிா்வேல் கூறியது: சிறுகாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் குழுவினா் 3 முறை நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் எங்கள் ஊராட்சியில் 1250 போ் தடுப்பூசி செலுத்தவில்லை எனத் தெரிந்தது.
       இதையடுத்து வாக்காளா் பட்டியலைக் கொண்டு வேலை உறுதித் திட்ட பணித் தளப் பொறுப்பாளா்கள் மூலம் விடுபட்ட 1,250 பேரைக் கண்டறிந்தோம். பின்னா் நடத்திய சிறப்பு முகாமில் 1,000 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதையடுத்து மீண்டும் நடத்திய சிறப்பு முகாமில் எஞ்சிய 250 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
                இதனால் எங்கள் ஊராட்சி 100 சதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இத் தகவலை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் தெரிவித்தபோது எங்களை அவா் பாராட்டியதோடு, ஊராட்சிக்குத் தேவையானவற்றை உடனே செய்து தருவதாக உறுதியளித்தது பெருமையாக இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

திருச்சியில் 21 மையங்களில் நடந்த நீட் தேர்வை 8,754 மாணவ-மாணவிகள் எழுதினார்கள் 351 பேர் தேர்வு எழுத  வரவில்லை

Next Post

 தொண்டி அருகே சோழியக்குடி அருகே சாலை விபத்து  ஒருவர் மரணம் 

admin

admin

Next Post
 தொண்டி அருகே சோழியக்குடி அருகே சாலை விபத்து  ஒருவர் மரணம் 

 தொண்டி அருகே சோழியக்குடி அருகே சாலை விபத்து  ஒருவர் மரணம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In