• Profile
  • Contact
Saturday, March 25, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி

admin by admin
September 1, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி
திருச்சி, 
           சசிகலா தொண்டர்களை சந்திப்பாரா என்கிற கேள்விக்கு அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள், கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லையே என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
        அ.ம.மு.கவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க புதன்கிழமை வருகை தந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நதியினில் வெள்ளம் கரையினில் சிரிப்பு என்கிற பாடலில் ஓ.பி.எஸ் கூறிய இறைவன் யார்? அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை.அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
       ஓ.பன்னீர்செல்வம் திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக் கொள்வோம் என்று முன்பு கூறினேன். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். கொடநாடு கொலை வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. 
            ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்புது தேவையற்றது. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடர்வது தான் பெருந்தன்மையான அரசாக இருக்க முடியும். ஆனால் அதை தற்போதுள்ள அரசிடம் எதிர்பார்க்க முடியாது. சசிகலா தொண்டர்களை சந்திப்பாரா என்கிற கேள்விக்கு அவருடைய திட்டம் குறித்து அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் இவ்வாறு அவர் கூறினார்.
Previous Post

அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இ.யூ முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல்

Next Post

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு - மு.க. ஸ்டாலின், சசிகலா நேரில் ஆறுதல்

admin

admin

Next Post
ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு – மு.க. ஸ்டாலின், சசிகலா நேரில் ஆறுதல்

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு - மு.க. ஸ்டாலின், சசிகலா நேரில் ஆறுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In