• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு

admin by admin
July 28, 2021
in திருச்சி, மகளிர்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திருச்சியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு
              திருச்சியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நடன பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதத்து திருச்சி மகளிர் நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
               திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 20). இவர் நடன பயிற்சி அகாடமியில் பணியாற்றி வந்தார். இவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 6 வயது சிறுமி நடன பயிற்சி கற்க வந்தார். பயிற்சி வகுப்பு முடிந்ததும், சிறுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர் வந்தனர். அப்போது அந்த சிறுமி, நடன பயிற்சியாளர் சரவணகுமார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் தனக்கு உடல் வலிப்பதாக கூறி உள்ளார். 
           இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சரவணகுமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
              இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
               சரவணகுமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று மாலை தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சரவணகுமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அதை. கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து இருந்தார். மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.                                                                                      கே.எம். ஷாகுல்ஹமித்
Previous Post

இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் சுயதொழில் ஊக்க பொருட்கள் - எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார்

Next Post

கம்பம் அருகே நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.

admin

admin

Next Post
கம்பம் அருகே நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.

கம்பம் அருகே நாராயணத் தேவன் பட்டியில் திமுக அரசை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In