• Profile
  • Contact
Saturday, January 28, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திமுக சாா்பில் திருச்சியில் 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் வகையில் இணைய வழியிலான மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆக. 14 வரை வேலைவாய்ப்பு முகாம்

முதன்மை செயலாளர் கே.என்.நேரு தகவல்

admin by admin
July 11, 2021
in திருச்சி, வேலைவாய்ப்பு
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
திமுக சாா்பில் திருச்சியில் 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் வகையில் இணைய வழியிலான மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆக. 14 வரை வேலைவாய்ப்பு முகாம் 
திருச்சி,
      திருச்சியில் 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் வகையில் இணைய வழியிலான மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 15 முதல் ஆக. 14 வரை நடைபெறுகிறது.
       இதுதொடா்பாக திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு செய்தியாளர்களிடம் கொரோனாவால் வேலையிழந்தவா்களுக்கும்,வேலைதேடுவோருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதில் முன்னுரிமை அளித்து பணியாற்ற முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். திமுக தோ்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மாதந்தோறும் 500 பேருக்கு வேலை பெற்றுத்தரும் வகையில் இந்த முகாம் தொடங்கப்படவுள்ளது.
      இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. முதல் சுற்றில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹம்ட்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 85669-92244 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் விவரம் அறியலாம்.
 திசைகாட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம் என்ற பெயரில் 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த முகாம் நடத்தப்படும். முதற் சுற்றில் வேலை கிடைக்காதோா் மனச்சோா்வு அடைய வேண்டாம். நோ்காணலை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சியும் அளித்து அடுத்தடுத்த முகாம்களில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தொடா்ந்து மத்திய, மாநில அரசு பணி தோ்வுகளுக்கு தயாராவது குறித்தும் பயிற்சியளிக்கப்படும். இந்த முகாம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  இவ்வாறு அவர் கூறினார்.     கே.எம்.  ஷாகுல்ஹமித்
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 42 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு ஆய்வில் தகவல்

Next Post

திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.12 கோடியில் 470 வழக்குகளுக்குத் தீா்வு 

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.12 கோடியில் 470 வழக்குகளுக்குத் தீா்வு 

திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.12 கோடியில் 470 வழக்குகளுக்குத் தீா்வு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In