• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  

admin by admin
October 2, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தாெண்டியில் கடற்கரை   எதிரே உள்ள மின் கம்பிகள்  மிகவும் தாழ்வாகம்,  பழுதடைந்தும் உள்ளநிலையில்  உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை  

தொண்டி, அக்.2-
          இராமநாதபுரம் மாவட்டம், தாெண்டியில் கடற்கரை பள்ளிவாசல் எதிரே உள்ள மின்கம்பம் பழுதடைந்து கம்பிகள் பெயர்ந்து எப்போது விழும் என தெரியாத நிலையில் காணப்படுகிறது. இதிலிருந்து அதற்கடுத்த மின் கம்பத்திற்கு இடையே உள்ள மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இவ்வழியாக அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடலியல் மற்றும் கடலோரவியல் கல்லூரி, பயணியர் விடுதி, மகாசக்திபுரம் மீனவர் குடியிருப்பு ஆகியவை உள்ளது. முன்பு இதே பகுதியில்  வானிலை ஆராய்ச்சி நிலையம் எதிரே செல்லும் மின்சாரம் பாயும் மின் கம்பி அறுந்து விழுந்து அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு  இறந்த சம்பவம் நடந்துள்ளது. மாலை நேரத்தில் இந்த தாழ்வான மின் கம்பிக்கு கீழ் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். நள்ளிரவுக்கு பிறகு மீனவர் கடலுக்கு இவ்வழியாக செல்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்,தாழ்வாக செல்லும் மின் கம்பியை இழுத்துக் கட்டவும், இதே  போல பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை இழுத்து கட்டவும், பழுதடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் ஊன்றவும் இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அக்பர் சுல்தான் உட்பட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                               சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்

Previous Post

திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி தொடங்கி வைத்தார்

Next Post

மணப்பாறை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை அறிமுகம்

admin

admin

Next Post
மணப்பாறை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை அறிமுகம்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு பாகற்காய் பாதகுளியல் சிகிச்சை அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In