• Profile
  • Contact
Saturday, January 28, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு

admin by admin
September 27, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு
0
SHARES
71
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு

தொண்டி, செப்.27-
              இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே  பாசிப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு இராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் அவர்கள் ல் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஊடகப்பிரிவு பொருளாளர் நம்புதாளை ராவுத்தர் அனைவரையும் வரவேற்றார்.தொண்டி பேரூர் மற்றும் நம்புதாளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

            இதில்,கிளை தலைவராககலந்தர்அப்துல்லாஹ், துணைதலைவராகஷாஜகான், செயலாளராக நூருல்அமீன், பொருளாலராக முஹம்மதுசபியுல்லாஹ், துணை செயளாலர் களாக சேக்மீரான்லெப்பை, பிஸ்மில்லாஹ்கான், சமீம் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சபியா கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாசிப்பட்டினம் பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி செயல்பாடுகளை வீரிய படுத்துவது சம்பந்தமாகவும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. சிறப்பு செய்தியாளர்  வாசு. ஜெயந்தன்

Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது  மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

admin

admin

Next Post
தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது  மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது  மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In