• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாநில செய்திகள்

தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை சந்திது கோரிக்கை மனு.

admin by admin
July 16, 2021
in மாநில செய்திகள்
0
தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை சந்திது கோரிக்கை மனு.
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை சந்திது கோரிக்கை மனு.

தமிழக வக்ஃப் வாரியத்தில்19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான் அவர்களை மாநில செயல் தலைவர் காஞ்சி அ.அயுப்கான் தலைமையில் சந்தித்த தமிழ்நாடு மற்றும்புதுவை வக்ஃப் மீட்பு குழு.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பினர், குழு ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி ஜனாப், சம்சுதீன்
மற்றும் செயளலர் முஹம்மத் கௌஸ் ஒருங்கிணைப்பில், மாண்புமிகு கே.எஸ். செஞ்சி மஸ்தான், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தனர்,

செஞ்சியில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மாநில, மாவட்ட ஆலோசனை குழு சார்பில் செயல் தலைவர் ஜனாப் காஞ்சி அயுப்கான் அவர்கள் தலைமையில் வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கும் மற்றும் வக்பு சொத்துக்களை மீட்பதற்கும் 19 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்,

நிகழ்வில் ஜனாப் ஷேக் நூர்தீன் கடலூர் மாவட்டம்,
ஜனாப் மெளலவி முஹம்மது அபூபக்கர் ஜமாலி திருப்பத்தூர்,

ஜனாப் செஞ்சி அலீ அஹ்மத், ஜனாப் ஜஹாங்கிர் கான், ஜனாப் சென்னை ஷேக் அசீசுத்தீன்,

ஜனாப் வக்கீல் ஆரிஃப், ஜனாப் சர்புதீன், ஜனாப் ஹம்சா, ஜனாப் அக்பர் ஷரீஃப், ஜனாப் யாரப் பேக்,

ஜனாப் வக்கீல் சலீம் பாஷா, ஜனாப் நெல்லி அப்துல் சலாம் பண்ரூட்டி, ஜனாப் அப்துல் அஜ்ஜீ, மற்றும் பலர் கலந்துகொண்டு தமிழ்நாடு மற்றும் புதுவை வக்ஃப் மீட்பு குழுவின் சார்பில் கலந்துகொண்டனர்.

பாபி.

Previous Post

தமிழக சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் முயற்சியால் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கை மீனவர்கள் 10 பேர் விடுதலை 

Next Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

admin

admin

Next Post
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In