• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது

admin by admin
July 18, 2021
in திருச்சி, மருத்துவம்
0
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது

ஜூலை. 19-
         திருச்சி மாவட்டம், தில்லை நகரில் உள்ள கார்த்திக் சித்த வைத்தியசாலாவில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குப்பஞ்சர் ஆய்வு கவுன்சில் ஆர்.கே. அக்குபங்சர் அகாடமி இணைந்து நடத்தும் சித்தா அக்குபஞ்சர் மருத்துவ முகாம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை அக்குபஞ்சர் விருது புத்தகம் ஆகியவற்றை ஆயர் டேவிட் பரமானந்தம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சித்த மருந்துகள் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச்செயலாளர்கள் டாக்டர் ராஜ்குமார் ,ரத்தினகுமார், துணை பொதுச் செயலாளர்கள் டாக்டர்கள் ராஜேஷ், ரம்யா, அருள்முருகன் ,கணேசன், குமார் ,மாலா, சுகன்யா, கமல், சிவசங்கரி, அபிராமி, சுரேஷ், ஜாபர் ,அப்துல்காதர், ஸ்ரீகாந்த் ,சங்கீதா, பாரதி, மலர்கொடி ,செல்லம்மாள், கிரிதரன், ராஜு, கிருஷ்ணமூர்த்தி, ஜெயஸ்ரீ ,பிரவீனா ,சித்ரா ,சகுந்தலா ,அலெக்சாண்டர், சுரேந்தர் ,வெங்கடேசன் உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.                                                                                                                                    ஆனந்தன்

Previous Post

ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் வெற்றி தீபம் திருச்சி வருகை

Next Post

அதிமுகவை சசிகலா வழிநடத்தும் காலம் வெகுவிரைவில் வரும் அ.ம.மு.க. பொருளாளர்மனோகரன் பேச்சு

admin

admin

Next Post
அதிமுகவை சசிகலா வழிநடத்தும் காலம் வெகுவிரைவில் வரும் அ.ம.மு.க. பொருளாளர்மனோகரன் பேச்சு

அதிமுகவை சசிகலா வழிநடத்தும் காலம் வெகுவிரைவில் வரும் அ.ம.மு.க. பொருளாளர்மனோகரன் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In