• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மருத்துவம்

தமிழகத்தில், 3,564 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தகவல் 

admin by admin
August 31, 2021
in மருத்துவம், மாநில செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தமிழகத்தில், 3,564 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பரமணி தகவல் 
திருச்சி,
      தமிழகத்தில், 3,564 குழந்தைகள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி தெரிவித்தார்.
          திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, பள்ளி சிறார் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த முகாமை, கலெக்டர் சிவராசு, முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில், 20 குழந்தைகளுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
      முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணி கூறியதாவது: தமிழகத்தில், 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஆரம்பத்திலேயே, குழந்தைகளுக்கு இதய நோயை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை, 3,564 குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 2,076 பேருக்கு, மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1,488 பேர் ஆபரேஷன் செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில், 1,452 பேருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 பேருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Previous Post

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னா்  திருச்சி- இலங்கைக்கு செப்.2 முதல் மீண்டும் விமான சேவை தொடக்கம்

Next Post

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில்  குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் இடங்களில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளனமத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்

admin

admin

Next Post

திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில்  குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் இடங்களில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளனமத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In