• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

admin by admin
September 17, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தந்தை பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள்அமைச்சர்  மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி,செப்.18-
திருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம், குழுமணி கிராமத்தில் தந்தை பெரியாரின்  திருவுருவப் படத்திற்குமுன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
          இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள்  சீ.வளர்மதி, கு.ப.கிருஷ்ணன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட துணைச் செயலாளர் டி.சின்னையன், மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் கொய்யாத்தோப்பு செல்வராஜ் . ஒன்றிய ச் செயலாளர்கள்.கோப்புநடராஜன்,எல்.ஜெயகுமார், எஸ், முத்துக்கருப்பன், செல்வராஜ், ஆமுர் டி.ஜெயராமன். வெங்கடேசன்.பகுதிச்செயலாளர்கள் டைமன் திருப்பதி ,சுந்தரராஜன்.  மாவட்ட அணி செயலாளர்கள் கண்ணதாசன், அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு  நிர்வாகிகள்   பி. நாகராஜ் ,ஸ்ரீரங்கம் அரவிந்த்,  ரிதம் ஜி.செந்தில்குமார் ,குணா  மற்றும் ஸ்ரீரங்கம் சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய ,ஊராட்சி, நகர,பேரூராட்சி ,வார்டு ,தகவல் தொழில்நுட்ப பிரிவு கழக நிர்வாகிகள்,மகளிரணியினர் , தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post

தொண்டியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம்

Next Post

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மழைநீரை சேகரிக்க வலியுறுத்த தமிழர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

admin

admin

Next Post
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மழைநீரை சேகரிக்க வலியுறுத்த தமிழர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மழைநீரை சேகரிக்க வலியுறுத்த தமிழர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In