• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்மாலை அணிவித்து மரியாதை

admin by admin
September 18, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்மாலை அணிவித்து மரியாதை
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்மாலை அணிவித்து மரியாதை
                தந்தை பெரியாரின் 143- வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநில பொருளாளரும், மாநகர் மாவட்ட செயலாருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாநகர் மாவட்ட செயலாருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
             இதில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, பேரவைச் செயலாளர் சரவணன், டோல்கேட் கதிரவன், வக்கீல்கள் மணிவண்ணன், தினேஷ்பாபு, பகுதி செயலாளர்கள் தனசிங், சதீஷ்குமார், சங்கர், என்ஜினியர் ரமேஷ், கமருதீன், வேதாத்ரி நகர் பாலு, வெங்கடேசன், மாவட்ட, ஒன்றிய,  நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post

இராமநாதபுரம் நகர் பாஜக சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்  71வது   பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

Next Post

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் 3 ஆயிரம் பேர் பசியாற ஏற்பாடு

admin

admin

Next Post
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் 3 ஆயிரம் பேர் பசியாற ஏற்பாடு

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் 3 ஆயிரம் பேர் பசியாற ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In