• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மருத்துவம்

தங்கச்சிமடத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

admin by admin
September 26, 2021
in மருத்துவம், ராமநாதபுரம்
0
தங்கச்சிமடத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
தங்கச்சிமடத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா
தங்கச்சிமடம், செப்.26-
                 இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் காரித்தாஸ் இந்தியா நிறுவனமும், பரமக்குடி எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் நிறுவனமும் இணைந்து சுமார் 40 குழுக்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர். டீன்சன் குத்து விளக்கு ஏற்றுதலோடு துவக்கினார்.   நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர்.ஜான் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். பிரிட்டோ ஜெயபால் அனைவரையும் பேசினார். தங்கச்சிமடம் பஞ்சாயத்து தலைவி குயின் மேரி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர். டீன்சன் காேவிட் 19 பற்றி விளக்க உரையாற்றினார். டி.சூசையப்பர்பட்டிணம் பங்குத்தந்தை சாமிநாதன், இராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம், வார்டு உறுப்பினர்கள் முருகேசன், முத்துமாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் பணியாளர் ஆரோக்கியம் செய்திருந்தார்.
Previous Post

பாரதிதாசன் பல்கலைக்கழகம், மலேசிய டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத்துடன் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்

Next Post

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 21 கோடி செலவில் 25 நாட்களில் அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி துறை  தொடக்கம்  

admin

admin

Next Post
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 21 கோடி செலவில் 25 நாட்களில் அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி துறை  தொடக்கம்  

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 21 கோடி செலவில் 25 நாட்களில் அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி துறை  தொடக்கம்  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In