• Profile
  • Contact
Sunday, March 26, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருவண்ணாமலை

  சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

admin by admin
June 26, 2021
in திருவண்ணாமலை, மாவட்ட செய்திகள்
0
  சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

     

சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

சேத்துப்பட்டு, செஞ்சி சாலையில் உள்ள,ஊராட்சி ஒன்றிய அலுவலக, மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன், தலைமை தாங்கினார்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாஸ்கரன்,சோமசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,அனைவரையும் அலுவலக மேலாளர் மோகன், வரவேற்றார்,கூட்டத்தில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதற்கும்,துணை சபாநாயகராக.கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ,கு.பிச்சாண்டி, பதவியேற்றதற்கும், பொதுப்பணித்துறை, அமைச்சராக திமுக மாவட்ட செயலாளர் ஏ.வ.வேலு, பதவியேற்றதற்கும், நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,மேலும் ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன், பேசுகையில்,கெரோரானா வைரஸ் மூன்றாவது அலை, எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு கொரோன வைரஸ்,தடுப்பு பணிகளுக்கு ஒன்றியத்தில் பாடுபட வேண்டும்,மேலும் அனைவரும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொண்டு கொரானா வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்,என்று பேசினார்,

மேலும்.கொரோன வைரஸ் தடுப்பு பணிகள், ஒன்றிய பொது நிதிவரவு,செலவு, கணக்குகள்,குறித்து பேசினார்கள்,மேலும் ஆரணி,களம்பூர், கரிகாத்தூர், மண்டகொளத்தூர்வழியாக சேத்துப்பட்டு, நகருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து தரவேண்டும்,மேலும் தச்சாம்பாடியில்,உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் தேவையை அதிகரிக்க வேண்டும்,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசினார்கள்,இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள்,அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அஸ்மாத்.
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

அவசரசிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம் தர சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது நேரில் வலியுறுத்தல்.

admin

admin

Next Post
அவசரசிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம் தர சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது நேரில் வலியுறுத்தல்.

அவசரசிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம் தர சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது நேரில் வலியுறுத்தல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In