• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருவண்ணாமலை

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கொரோன தடுப்பூசி சிறப்பு முகாமினை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

admin by admin
June 18, 2021
in திருவண்ணாமலை, மாவட்ட செய்திகள்
0
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கொரோன தடுப்பூசி சிறப்பு முகாமினை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் கொரோன தடுப்பூசி சிறப்பு முகாமினை போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

சேத்துப்பட்டு,ஜூன்.17-

         சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள, ஈயகொளத்தூர், மன்சூராபாத்,ஆகிய ஊராட்சிகளில், கொரோனா தடுப்பூசிசிறப்புமுகாம் நடந்தது,முகாமில் சிறப்பு அழைப்பாளராக.போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு,தடுப்பூசி சிறப்பு முகாமினை தொடங்கி தொடங்கி வைத்தார், பின்னர் அவர், பேசியதாவது, கொரோனா வைரஸ்.நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா வைரஸ். நோய்த் தொற்றில் இருந்து நம் உயிரை காக்கும் கவசம் தடுப்பு ஊசி மட்டுமே, ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மேலும் தனிநபர் இடைவெளி,முககவசம், கட்டாயம் அணியவேண்டும், தேவையின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,என்று பேசினார்,முகாமில் கம்முனு முதல் வட்டார சுகாதார மையம் சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு, வட்டார மருத்துவ, பிரதீபா பிரியதர்ஷினி, ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் 400க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி போட்டனர், இதில் மேற்குஒன்றிய அதிமுக செயலாளர் ராகவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஈயகொளத்தூர், ராஜேந்திரன்,துணைத்தலைவர் குப்புகிட்டு, ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,                                                                                                                      ஷாகுல்ஹமித்

Previous Post

திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு

Next Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

admin

admin

Next Post
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In