• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மருத்துவம்

சித்த மருத்துவ நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் வலியுறுத்தல்

admin by admin
August 2, 2021
in மருத்துவம், மாநில செய்திகள்
0
சித்த மருத்துவ நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

சித்த மருத்துவ நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, ஆகஸ்ட்.03,

               அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலு உள்ள அருண் ஹோட்டலில் நடந்தது. டாக்டர் ஜான் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் .இதில் டாக்டர்கள் சம்பத்(கோவை) ,கஜபதி (காஞ்சிபுரம்)ஆறுமுகம் வெங்கடேஷ், (திருவண்ணாமலை), ராஜரீகம்,சாய்ராம் ,பொன்செல்வி ,கணேசன் ,தங்கமணி ,பிரேமா, சகுந்தலா ,சந்தானகிருஷ்ணன் ,சத்தியபாமா,அருண், உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் .சித்தா ,,ஆயுர்வேத ,ஹோமியோ மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கு 2 லட்சம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . தமிழக அரசு ஆணையிட்டால் 2 லட்சம் சித்த, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க இலவச மருத்துவம் பார்க்க தயாராக உள்ளனர் . .அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் ..தமிழகத்தில் மருத்துவம் செய்து வரும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவர் களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன .முடிவில் டி.டி.எஸ் .விஜய் கார்த்திக் அனைவருக்கும் நன்றி கூறினார்.         ஆனந்தன்

Previous Post

சென்னை வந்த குடியரசு தலைவரை வரவேற்றார் மு.க. ஸ்டாலின்

Next Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

admin

admin

Next Post
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In