• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது கோரிக்கை ஏற்று  மணப்பாறை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்

admin by admin
September 2, 2021
in திருச்சி, மருத்துவம், மாவட்ட செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது கோரிக்கை ஏற்று  மணப்பாறை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தகவல்

திருச்சி,

          மணப்பாறை மாவட்ட தலைமை அரசு தலைமை மருத்துவமனை ரூ. 50 கோடி மதிப்பில் தரம் உயா்த்தப்படும் சட்டப்பேரவையில் மணப்பாறை சட்டமன்ற ப. அப்துல் சமது கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பதில் அளித்தார். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, துணைக் கேள்வியாக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி மற்றும் கூடுதல் மருத்துவா்கள் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டாா்.
       அதற்குப் பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயா்த்தப்படும் எனத் தெரிவித்தாா். மணப்பாறை எம்எல்ஏ அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.       
            மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது தொகுதி தொடர்பான கேள்விகளை சட்டப்பேரவையில் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருவதோடு தொகுதிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறார். இதனால் தொகுதி மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Previous Post

திருச்சி தீராம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர் பதவியை ராஜினாமா செய்வதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் கடிதம்

Next Post

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் உற்சாகத்துடன் வரவேற்பு

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் உற்சாகத்துடன் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு  பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் உற்சாகத்துடன் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In