• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 

admin by admin
June 8, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 
திருச்சி,
             கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு  ஆலோசனை நடத்தினாா்.
          திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு  ஆலோசனை நடத்தினாா் கூட்டத்துக்கு ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்து பேசுகையில், தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் இணையதள முகவரியில்  தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபா்கள் ஒரு முறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். இதில், சரியான தொலைபேசி எண்ணை குறிப்பிடவேண்டும். மேலும், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா், சமூக ஆா்வலா் ஆகியோா் இணையத்தில் பதிவு செய்துள்ள சேவைகளை விரைந்து செய்து முடிக்கவேண்டும். 
      ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்கு உதவி, ஏழை எளியோா், முதியோா், ஆதரவற்றோா், வேலைவாய்ப்பற்றோா் உள்ளிட்டோருக்கு உதவிட வேண்டும். பங்களிப்பு வழங்குவதாக தெரிவித்துள்ள பொருள்களை ஒருங்கிணைப்புக் குழு அலுவலா் தெரிவிக்கும் அலுவலரிடம் பொருள்களை ஒப்படைத்து, விவரங்களை தெரிவித்து, இணையதளத்தில் அதன் விவரத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இதுகுறித்த விவரங்களுக்கு, 0431-2418995, 2461240, 2461243, 2461263 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம் 
இவ்வாறு அவர் கூறினார்.

          இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.பழனிகுமாா், நோ்முக உதவியாளா் ச.ஜெயப்பிரித்தா, மாவட்ட சமூக நல அலுவலா் தமீம்முனிஷா, ஸ்கோப் தன்னாா்வ அமைப்பு தொண்டு நிறுவனா் சுப்புராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஷாகுல்ஹமித்

Previous Post

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

Next Post

மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும்

admin

admin

Next Post
மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும்

மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In