• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

குற்ற செயல்களை தடுக்க அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வாக்குறுதி.

admin by admin
October 2, 2021
in செங்கல்பட்டு, மாவட்ட செய்திகள்
0
குற்ற செயல்களை தடுக்க அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வாக்குறுதி.
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
குற்ற செயல்களை தடுக்க அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வாக்குறுதி.
மதுராந்தகம் வட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  தேவாதூர் ஊராட்சி  மன்ற தலைவர் பதவிக்கு  டி.குமார், பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிடுகிறார்.  வரும் 9.10.2021,ம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தனக்கு வாக்குகள் சேகரிக்க தேவாதூர் ஊராட்சிக்குட்பட்ட  விநாயகர் கோவில் தெரு,  நடுதெரு, எம்ஜிஆர் நகர், அம்பேத்கர் நகர், ஜெய்பீம்நகர், உள்ளிட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பேசும்போது தேவாதூர் ஊராட்சியில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு முக்கிய இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தப்படும் அதை கண்காணிக்க ஒருவர் பணி நியமனம் செய்யப்படும், 
        அரசு ஆட்சேபணை  இல்லாத இடங்களில் வீடு கட்டி உள்ளவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தால் பட்டா வழங்க பரிந்துரை செய்யப்படும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு வீட்டுமனை கிடைக்க வழிவகை செய்யப்படும், பெண்களுக்கு வருமானம் ஈட்டுகின்றகையில் சுயதொழில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும், தரமான சிமெண்ட் சாலை வடிகால் கால்வாய்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முழு முயற்சி எடுக்கப்படும், மேலும் தேவாதூர் ஊராட்சி முழுவதும் முழு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,  குறிப்பாக ஆண்டிற்கு இருமுறை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,  எனகூறி தனக்கு ஒதுக்கப்பட்ட பூட்டுசாவி சின்னத்திற்கு பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமாய் வாக்காளர் களிடம்  கேட்டுக்கொண்டார். மேலும் தனது தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அங்கிருந்த பொது மக்கள் ஆரவாரத்துடன் ஆரத்திஎடுத்து வேட்பாளர் டி.குமாரை வரவேற்றனர்.
Previous Post

முதுகுளத்தூரில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பேரிடர் மேலாண்மை போலி ஒத்திகை

Next Post

திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை விளை நிலங்கள் நீரில் மூழ்கின-தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

admin

admin

Next Post
திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை விளை நிலங்கள் நீரில் மூழ்கின-தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை விளை நிலங்கள் நீரில் மூழ்கின-தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In