• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிலம்பம் சிலை நிகழ்ச்சி நடைபெற்றது

admin by admin
October 2, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிலம்பம் சிலை நிகழ்ச்சி நடைபெற்றது
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிலம்பம் சிலை நிகழ்ச்சி நடைபெற்றது
முதுகுளத்தூர் : அக்: 3
              ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் கிளீன் இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது
         முதலாவதாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  சிலம்பம் பயிலும் மாணவர்கள் சார்பாக முதுகுளத்தூர் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாணவ மாணவிகளால் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில்  சிலம்பம் மாணவர்கள் பாரம்பரிய உடையான சேலை மட்டும் வேஷ்டி அணிந்து தங்கள் கற்றுக்கொண்ட சிலம்பக் கலையினை வெளிப்படுத்தினர் மேலும் இதில் பயின்ற மாணவன் ராக்கேஸ்வரன் என்பவர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது இந்த போட்டியில் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் முதுகுளத்தூர் டிஎஸ்பி மற்றும் முதுகுளத்தூர் ஆய்வாளர் முன்னாள் என்எஸ்எஸ் அலுவலர் துரைப்பாண்டியன் வர்த்தக சங்க கௌரவத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயராணி சிலம்ப ஆசிரியர் பாண்டித்துரை மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நேரு யுவகேந்திரா சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
                                                                                                              கா.வினோத்குமார் , முதுகுளத்தூர்
Previous Post

திருச்சியில் 75வது ஆண்டு இந்திய சுதந்திர தின ஓட்டத்தை இன்று காலை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

Next Post

கமுதி கல்லூரி பேராசிரியருக்கு நட்சத்திர விருது

admin

admin

Next Post
கமுதி கல்லூரி பேராசிரியருக்கு நட்சத்திர விருது

கமுதி கல்லூரி பேராசிரியருக்கு நட்சத்திர விருது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In